News

Onbathu Kolum Mp3 Song Download For Free In 320Kbps

Available Now: Onbathu Kolum Mp3 Song Download

About the Song

The Song Onbathu Kolum is a Tamil Language devotional song of Lord Ganesha which is sung by many artists but originally sung by T. L. Maharajan and the music of the song is composed by Arvind and the lyrics of the song are written by Kiruthiyaa. The song is from the album Vandhanam Vandhana, Pillaiyaarae, which was released on 1st January 1998. Given below are the details of the song after which the link to download the Onbathu Kolum mp3 song download is given for you.

Onbathu Kolum Mp3 Song Download

Credits

Song name – Onbathu Kolum

Release date – 1st January 2998

Album Vandhanam Vandhanam Pillaiyaarae

Singer – T. L. Maharajan

Music Composer – Arvind

Lyrics – Kiruthiyaa

Music Label – Symphony Recordings

Duration – 13:07 mins

 

Lyrics of the Song

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

ஆண் சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்

பல வித குணங்களை கொண்டிருக்கும்

எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது

ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்

 

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

இசை சரணம் – 1

 

ஆண் சூரிய பகவான் ஒளி முகம் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

குழு கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

 

ஆண் சூரிய பகவான் ஒளி முகம் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

 

குழு கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

 

ஆண் இருளை விலக்கி உலகை எழுப்பும்

ஞாயிறு அங்கே குடியிருப்பான்

அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்

ஒளியாய் வந்து குடியிருப்பான்

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

இசை சரணம் – 2

 

ஆண் திங்கள் பகவான் திரு முகம் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

ஆண் அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

 

குழு குளிரும் அவனை தொழ வேண்டும்

 

ஆண் திங்கள் பகவான் திரு முகம் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

 

குழு குளிரும் அவனை தொழ வேண்டும்

 

ஆண் பார்கடல் பிறந்த சந்திர பகவான்

கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்

எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு

தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

இசை சரணம் – 3

ஆண் அங்காரகனவன் தங்கும் இடமே

 

குழு கணபதியாரின் வலத் தொடையே

 

ஆண் அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

 

குழு வணங்கிட வேண்டும் கணபதியை

 

ஆண் அங்காரகனவன் தங்கும் இடமே

 

குழு கணபதியாரின் வலத் தொடையே

 

ஆண் அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

 

குழு வணங்கிட வேண்டும் கணபதியை

 

ஆண் நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்

மழையாய் மாறி பொழிந்திடுவான்

அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்

மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்

 

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

இசை சரணம் – 4

 

ஆண் புத பகவானின் பத மலர் இரண்டும்

 

குழு பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

 

ஆண் எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

 

குழு புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

 

ஆண் புத பகவானின் பத மலர் இரண்டும்

 

குழு பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

 

ஆண் எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

 

குழு புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

 

ஆண் ஞான தேவியின் கணவன் புதனாம்

ஞானம் நமக்கு கைக் கூடும்

எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண

வாக்கு வன்மையும் கை சேரும்

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

 

ஆண் ஒன்பது கோளும் ஒன்றாய் காண

 

குழு பிள்ளையர் பட்டி வர வேண்டும்

 

ஆண் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

 

Note: you can listen to the song and download the song from the link given below:

Onbathu Kolum Mp3 Song Download Here

Also Listen: Jay Adhya Shakti Aarti Lyrics In Gujarati Pdf File Download

[the_ad id=124657]

Vanshika Arora

A passionate writer with keen interest in the genres like entertainment, political, lifestyle, and many more. Also, a feminist who uses words like a sword to inspire the world.
Back to top button