News

Naan Erikarai Melirunthu Mp3 Song Download in HD For Free

Naan Erikarai Melirunthu Mp3 Song Download

About the Song

The song naan erikarai melirunthu is from the film Chinna Thaaye, which is sung by K. J. Yesudas and swarnlatha. Given below are the details about the song after which the link to naan erikarai melirunthu mp3 song download is given for you.

Naan Erikarai Melirunthu Mp3 Song Download

Credits

Song name – naan erikarai melirunthu

Movie – Chinna Thaaye

Singers – K. J. Yesudas and Swarnlatha

Music – Ilayaraja

Lyrics – Vaali

 

Lyrics of the Song

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்

மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ

அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ

மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

 

Note: you can now download the song from the link given below:

Naan Erikarai Melirunthu Mp3 Song Download Here

Also See: Duniya Mp3 Songs Free Download 320Kbps in High Definition (HD)

Vanshika Arora

A passionate writer with keen interest in the genres like entertainment, political, lifestyle, and many more. Also, a feminist who uses words like a sword to inspire the world.
Back to top button